பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 7!!!
முரண்பாடு 7: தாவீதின் பராக்கிரமசாலிகளின் தலைவன் தன் ஈட்டியை உயர்த்தி, ஒரு காலத்திலே எத்தனை மனிதரைக் கொன்றான்? a. எட்டு நூறு (தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறு பேர்களின் மேல் விழுந்து அவர்களை ஒருமிக்க வெட்டிப் போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். II சாமுவேல் 23: 8) b.