கிறிஸ்தவ மதம் உருவாக்கம்
கிறித்தவ மதத்தின் இந்தக் கோட்பாடு இயேசுவால் உருவாக்கப்பட்டதா?
பைபிளின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு மாற்கு, லூக்கா யோவான் ஆகிய நான்கு சுவிஷேசங்களும், பவுல் என்பவர் பலருக்கு எழுதிய கடிதங்களும் இடம் பெற்றுள்ளன.
கிறித்தவ மதத்தின் இந்தக் கோட்பாடு இயேசுவால் உருவாக்கப்பட்டதா?
பைபிளின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு மாற்கு, லூக்கா யோவான் ஆகிய நான்கு சுவிஷேசங்களும், பவுல் என்பவர் பலருக்கு எழுதிய கடிதங்களும் இடம் பெற்றுள்ளன.
இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டாரா? அல்லது தன்னைத் தானே காட்டிக் கொடுத்துக் கொண்டாரா என்பதில் சுவிஷேசங்கள் முரண்படுவது சிலுவைப் பலியில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
இயேசு சிலுவையில் அரையப்பட்ட காலத்தில் அவர் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கவில்லை. மாறாக அவரது உடலை அவரது சீடர்கள் திருடிச் சென்று விட்டு அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும் சீடர்களுக்குக் காட்சி தந்தார் என்று கதை கட்டியதாகவும் தான் அன்றைய மக்கள் நம்பினார்கள்.
பவுல் கொல்லப்பட்டாரா இயற்கையாக மரணித்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவரைக் கொலை செய்ய யூதர்கள் முயற்சித்தனர், பின்னர் சிறையில் அடைத்தனர். இதற்குக் காரணம் யூத ஆலயங்களுக்குள் யூதர் அல்லாதவரகளை நுழையச் செய்தது தான். இதை யூதர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இயேசு கூட யூதர் அல்லாதவர்களை விரட்டி அடித்திருக்கும் போது இவர் அதை மீறியதால் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.