ஏக இறைவனின் திருப்பெயரால்...
"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அனேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்." - (சங்கீதம் 34:19)
 
அஸ்ஸலாமு அலைக்கும், கிறுத்தவ மார்க்கத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கம் திரும்பிய (reverts) சகோதரர்களாக நீங்கள் இருந்தாலோ அல்லது அப்படி பட்ட சகோத்ரர்களின் அறிமுகம் உங்களுக்கு இருந்தாலோ எங்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு admin@jesusinvites.com

எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் இவ்வலைத்தளம் இன்றோடு (15/11/2011) தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இறைவனுக்கே எல்லா புகழும். இவ்வலைத்தளத்திற்கு இதுவரை தாங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி! இவ்வலைத்தளம் தொடர்ந்து வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கவும்.இறைவன் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாக! new

நமது தளத்தில் மேலும் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
1. ஒரு செய்தி அல்லது கருத்துக்குறித்த வாத பிரதிவாதங்களை பிரத்தியேகமாக பதிவு செய்ய "கருத்துக்களம்" எனும் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
2. RSS FEED வசதி செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் இத்தளத்தில் நடக்கும் மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
3. புத்தகங்களை நேரடியாக பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது, மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் PJ அவர்கள் பதில் அளிக்கும் "கிறித்தவ கேள்விகள்" எனும் புதிய பகுதியில். கிறித்தவர்களின் கேள்விகளுக்கும் , விமர்சனங்களுக்கும், கிறித்தவ கொள்கை குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படுகிறது, உங்கள் கேள்விகளை கேட்க இங்கே சொடுக்கவும்

நேயர் ஆக்கங்கள் பற்றிய அறிவிப்பு
அன்பு சகோதரர்களே, நேயர் ஆக்கங்கள் பகுதியில் தாங்கள் அளித்து வரும் பங்களிப்புக்கு நன்றி, நம்முடைய வலைத்தளம் பெருமளவில் வளர்ந்து வரும் இவ்வேளையில் நம்முடைய ஆக்கங்கள் கிறித்தவ வலைத்தளங்களுக்கு இடையே பெரும் சலசலப்பையும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் நம் வலைத்தளங்களில் இடம்பெறும் கட்டுரைகள் சட்ட பூர்வ நடவடிக்கை உள்பட பல்வேறு விதமான கிறித்தவ திருச்சபைகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகலாம் என நம்புகிறோம், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதை எதிர் கொள்ள தளத்தின் நிர்வாகம் தயாராகவும் இருக்கிறோம். இந்நேரத்தில் நேயர் ஆக்கங்கள் பகுதியில் வரக்கூடிய கட்டுரைகளில் போலிகளையும் ,விஷமிகளையும் தவிர்க்க கீழ்கண்ட படிவத்தையும் உங்கள் கட்டுரையோடு சேர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களை பற்றிய தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பதிவு செய்ய இங்கே சொடுக்கவும் new

இயேசு கடவுளா ? தொடர் 18
ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள் சிலுவையில் தொங்கியதாகக் கருதப்படும் ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள் இதோ: பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ''எலோயி, எலோயி, லெமா சபக்தானி?'' என்று உரக்கக் கத்தினார். ''என் இறை...

இயேசு இறை மகனா ? - தொடர் 23
இயேசு இறைமகனா - தொடர் 23 கடவுள் பாவம் செய்ய மாட்டார்: கிறித்தவ மதத்தில் ஞானஸ்னானம் என்ற சடங்கு செய்து தான் ஒருவர் கிறித்தவ மதத்தவராக ஆகிறார். இவ்வாறு ஞானஸ்னானம் செய்யும் போது பாவங்களைப் பற்றி அறிக்...

சான் குழுவினருக்கு பகிரங்க அறைகூவல்
சான் குழுவினருக்கு பகிரங்க அறைகூவல்

இயேசு கடவுளா ? - தொடர் 17
தனி நாயனுக்கு ஒரு தனிப் பெயர் அல்லாஹ் என்பதற்கு கடவுள் என்று மொழி பெயர்க்கிறார்கள். இந்த ஏர்க் என்ற வார்த்தை எப்படியெல்லாம் தவறாகவும் தப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்று பாருங்கள். உதாரணத்திற்கு...

நெல்லை ஜெபமனியுடன் விவாதம் CD 14
நெல்லை ஜெபமனியுடன் விவாதம் CD 14 - Part 1 - 5