எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையினால் இவ்வலைத்தளம் இன்றோடு (15/11/2011) தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இறைவனுக்கே எல்லா புகழும். இவ்வலைத்தளத்திற்கு இதுவரை தாங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி! இவ்வலைத்தளம் தொடர்ந்து வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கவும்.இறைவன் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாக!
நமது தளத்தில் மேலும் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
1. ஒரு செய்தி அல்லது கருத்துக்குறித்த வாத பிரதிவாதங்களை பிரத்தியேகமாக பதிவு செய்ய "கருத்துக்களம்" எனும் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
2. RSS FEED வசதி செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் இத்தளத்தில் நடக்கும் மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
3. புத்தகங்களை நேரடியாக பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது, மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் PJ அவர்கள் பதில் அளிக்கும் "கிறித்தவ கேள்விகள்" எனும் புதிய பகுதியில். கிறித்தவர்களின் கேள்விகளுக்கும் , விமர்சனங்களுக்கும், கிறித்தவ கொள்கை குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படுகிறது, உங்கள் கேள்விகளை கேட்க இங்கே சொடுக்கவும்
நேயர் ஆக்கங்கள் பற்றிய அறிவிப்பு
அன்பு சகோதரர்களே, நேயர் ஆக்கங்கள் பகுதியில் தாங்கள் அளித்து வரும் பங்களிப்புக்கு நன்றி, நம்முடைய வலைத்தளம் பெருமளவில் வளர்ந்து வரும் இவ்வேளையில் நம்முடைய ஆக்கங்கள் கிறித்தவ வலைத்தளங்களுக்கு இடையே பெரும் சலசலப்பையும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் நம் வலைத்தளங்களில் இடம்பெறும் கட்டுரைகள் சட்ட பூர்வ நடவடிக்கை உள்பட பல்வேறு விதமான கிறித்தவ திருச்சபைகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகலாம் என நம்புகிறோம், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதை எதிர் கொள்ள தளத்தின் நிர்வாகம் தயாராகவும் இருக்கிறோம். இந்நேரத்தில் நேயர் ஆக்கங்கள் பகுதியில் வரக்கூடிய கட்டுரைகளில் போலிகளையும் ,விஷமிகளையும் தவிர்க்க கீழ்கண்ட படிவத்தையும் உங்கள் கட்டுரையோடு சேர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களை பற்றிய தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்